ஐஏஎஸ்

திருப்பூர்: விவசாயியின் மகன் ஐஏஎஸ் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.
சென்னை: தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் தீயணைப்புத் துறையில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
சென்னை: குடிமைப் பணிக்கான தேர்வுகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளை அரசியல் சாசனத்தின் எட்டாவது பட்டியலில் உள்ளதுபோல் 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பூரி: நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற ஐஏஎஸ் அதிகாரிமீது மை வீசப்பட்ட சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்தது.
சென்னை: பசுமைத் தாயகம் அமைப்புடன் இணைந்து செயல்பட வருமாறு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி.